பீர் வாங்கியபோது வந்த சண்டை..! அடிவாங்கிய காவல் அதிகாரி!!

திருவள்ளூரைச் சேர்ந்த வேலாயுதம் என்ற காவலர், பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காக்களூர் பகுதியில் உள்ள டாஸ்‌மாக் கடைக்கு தனது நண்பர்களுடன் பீர் வாங்கச் சென்றார்.

அங்கு பீர் வாங்கும்போது நடந்த வாக்குவாதத்தில், 8பேர் கொண்ட கும்பல் வேலாயுதத்தை தாக்கி, அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இது குறித்து வீடியோ பதிவிபு செய்து விசாரித்து வருகின்றனர்.