சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்!

பிரபல எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் (வயது 74) நெல்லையில் வசித்து வருகிறார். இவர் 5 புதினங்கள், 6 சிறுகதைகள், தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1997-ல் இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம், பேட்டை பகுதியில், தோப்பில் முகமது மீரான் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment