தளபதிக்கு சூப்பர் ஹீரோ கதை கூறிய பிரபல இயக்குனர்.!

தளபதி விஜய்க்கு பா.ரஞ்சித் அவர்கள் காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஹீரோ கதை கூறியதாகவும்,அந்த  கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் கூறியுள்ளார்.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் பா.ரஞ்சித் .அதனை தொடர்ந்து கார்த்தியுடன் மெட்ராஸ் ,ரஜினியுடன் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.தற்போது இவர் ஆர்யாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை எனும் படத்தை இயக்குகிறார்.அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பா.ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில்,சார்பட்டா படத்தினை குறித்தும் ,விஜய்யிடம் பேசிய கதை குறித்தும் மனம் திறந்துள்ளார்.அதில் சார்பட்டா படமானது வடசென்னையில் இரண்டு பரம்பரைக்குள் நடக்கும் குத்துச்சண்டையில் யார் ஜெயிப்பார்கள் என்பது தான் என்று கூறியுள்ளார்.80ஸ் களில் நடைபெறும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதனையடுத்து காலா படத்திற்கு பிறகு விஜய் அவர்களை நேரில் சந்தித்து படத்தின் கதையை கூறியதாக கூறிய பா.ரஞ்சித் ,கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் ,அது ஒரு சூப்பர் ஹீரோ கதை என்று கூறினார்.அவருடன் இணைந்து படத்தினை இயக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

4 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

6 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

7 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

7 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

7 hours ago