விஜய்யுடன் நடிக்க ஆசை பிரபல நடிகையின் ஓபன் டாக் !!!!!

தெலுங்கு நடிகை ராஷி கண்ணா இவர் தமிழில் “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.மேலும் ஜெயம் ரவியுடன் “அடங்க மறு ” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் ஒரு தெலுங்கு நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் கருப்பு,வெள்ளை முதலிய நிறங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.மேலும் அதிகமாக காரம் சாப்பிட பிடிக்காது என்றும் அதிகமாக சாப்பிட பிடிக்காது என்றும் கூறினார்.

மேலும் ராஷி கண்ணா கூறுகையில் நான்  நன்றாக கவிதை எழுதுவேன்.ஆனால் யாரையும் என்னுடைய கவிதைகளை படிக்க விட மாட்டேன் என்று கூறினார்.மேலும் விஜய் சேதுபதியுடன் “விக்ரம் வேதா ” படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் கூறினார் .விஜய் -அட்லீ கூட்டணியுடனும் நடிக்க ஆசையாக  இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment