கேரள மாநில படகு விபத்து.! பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.!

கேரள மாநில படகு விபத்து.! பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.!

malappuram boat accident

கேரள மாநிலம் மலப்புரம் பகுதி படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று, இந்நிலையில், இதுவரை 21 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடலுக்கும் மூழ்கிய மற்ற நபர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பிரதமர் மோடி, படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரண தொகையையும் அறிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube