ஆற்றில் புனித நீராடிய உயர்நீதிமன்ற தலைமை நூலிழையில் உயிர்தப்பினார்.!

ஆற்றில் புனித நீராடிய உயர்நீதிமன்ற தலைமை நூலிழையில் உயிர்தப்பினார்.!

உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் தேவப்பிரயாகை நகரில் உள்ள சங்கம் எனும் இடத்தில் ஆற்றில் புனித நீராடி கொண்டு இருந்தார்.

அப்போது தலைமை நீதிபதி புனித நீராடி கொண்டு இருந்தபோது  திடீரென கால் தவறி ஆற்றில் விழ முயன்றபோது உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை தாங்கி பிடித்து காப்பாற்றினர். இதனால் அவர் நீரில் விழாமல் நூலிழையில்  தப்பினார்.

இந்த சங்கம் இடத்தில் அலக்நந்தா , பாகீரதி ஆகிய  2 ஆறுகள் ஒன்றாக இணைந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube