கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.
கொரோனா கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலில் இருக்கிறது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன்பொதுமுடக்கம் அமலாக்கவுள்ளது. இந்த நிலையில், தனது தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.
கொளத்தூர் தொகுதியில் 40,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட 12 வகையான நிவாரண மளிகைப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சரான பிறகு இரண்டாவது முறையாக கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் போது பலர் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…