கோயில் திருவிழாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்க்ளுக்கு முதலமைச்சர் நிதியுதவி

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைத்தனர்.

இதற்கு தற்போது தமிழக முதல்வர் நிதியுதவியிலிருந்து, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் , படு காயம் அடைந்த 12 நபர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிதியுதவி அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment