சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும். சபரிமலையின் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும்.சபரிமலை பிரச்னையில் ஆளுங்கட்சியும் பாஜகவும் எடுக்கும் நிலைப்பாடு சிந்திக்கவே முடியாதது .சபரிமலை பெயரில் ஆதாயம் தேடுவது சரியல்ல. தேட நினைப்பவர்களுக்கு எதிர்வினைகள் நிகழும் என்றும் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…