கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment