கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

சென்னை மயிலாப்பூரில் நடந்த 43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இசைக்கும், நாட்டியத்துக்கும் தொண்டாற்றிய குடும்பமாக வழுவூரார் குடும்பம் திகழ்கிறது; கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment