நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது என்று அனைவரும் தெரியும். வேறு பல கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. வரும் சட்டப்பேரவையில் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக இன்றைக்கும் டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்ராயன் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டு, திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. நாளை இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். எத்தனை தொகுதிகள் என்பதை அப்போது தெரிவிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…
Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…
ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்,…
Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…