வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி! இப்படிக்கு தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்று இந்தியாவில் 59 மக்களவைத் தொகுதிகளில் கடைசி கட்ட வாக்குப்பதிவுவும், தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

வருகிற மே 23 ஆம் தேதி அனைத்து தேர்தல்களின் ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment