தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி : 5 பேர் கைது

திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்த 5 பேரிடமும் ரூ.4.72 லட்சம் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment