தளபதினா சும்மாவா…!! சர்கார் பட ரீலீஸையொட்டி களைகட்டும் திரையரங்குகள்…!!! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்…!!!

தளபதி நடித்துள்ள சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு அசத்தலாக வெளிவரவுள்ளது. இதனையடுத்து, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. பல தடைகளை தாண்டி வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த படம் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படம் ரோகினி திரையரங்கில் தொடர்ந்து 2 நாட்களுக்கு 96 ஷோக்கள் திரையிட உள்ளார்களாம். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment