தலைவலி நீங்க சில எளிய மருத்துவ முறைகள்…!!!

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் ஒரு நோய் தலைவலி தான். ஆனால் இதற்கு தீர்வு தெரியாமல் அலைமோதும் மக்கள் அதிகமானோர்.

சில எளிய முறைகள் :

  • சூடான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து சிறிது உப்பு போட்டு பருக வேண்டும்.
  • புதினாக் கீரையின் சாற்றை நெற்றிப் பொட்டில் தடவலாம்.
  • சிறிதளவு சீரகம், ஒரே ஒரு கிராம்பு, 2 மிளகு இவற்றை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம்.
  • குப்பைமேனி இலையை சுத்தம் செய்து தூளாக்கி, ஒருசிட்டிகை எடுத்துபொடி போடுவது போல் மூக்கிலிட்டு நசியவிட கடுமையான தலைவலி தீரும்.
  • மூன்று கிராம் மிளகுபொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட தலைபாரம் நீங்கும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment