ஜம்முவில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !

ஜம்முவில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !

ஜம்மு – காஷ்மீர்  அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் நகரை அடுத்த லர்னூ என்ற கிராமம் வழியாக ஊடுருவ முயன்ற சில தீவிரவாதிகளை ராணுவத்தினர் தடுத்து நிறுத்த முயன்ற போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மேலும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *