34.4 C
Chennai
Friday, June 2, 2023

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல்...

200 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு.!

அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய...

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை...

பயங்கர விபத்து…கார் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி.!!

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.