31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிக நிறுத்தம் – பாதுகாப்புத்துறை அறிவிப்பு

ஏ.எல்.ஹெச் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிப்பு.

ALH துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிக நிறுத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் அருகே மே 4ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ALH துருவ் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரே மாதத்தில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் சம்பந்தப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துகள் நடந்துள்ளாதால் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.