வேளாண் சட்டங்கள் நல்லதா ? கெட்டதா ? விவாதிக்க நான் தயார் – பிரகாஷ் ஜவடேகர்

மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக  வெளிப்படையான விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

சென்னையில் நடைபெற்ற  விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,”ராகுல் காந்தி திடீரென்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறார். வேளாண் சட்டங்கள்  நல்லதா ? கெட்டதா ? என்று ராகுல் காந்தி மற்றும் திமுக-வுடன் விவாதிக்க நான் தயார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின்  எல்லையில் விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடந்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தலைவர்கள் இடையே பல  கட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.மத்திய அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் , விவசாயிகள் தரப்பில் எந்த  ஒரு பதிலும் இல்லாமல் தான் இருக்கிறது.ஏனெற்றால் அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது மட்டுமே தீர்வு என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

37 mins ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

1 hour ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

1 hour ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

2 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

2 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

2 hours ago