தெலுங்கானாவில் செய்தியாளர்களிடையே பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 58 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 அரசு கண்காணிப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அவர்களின் தனிமைப்படுத்திருக்கும் காலம் ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அன்றைய தினம் தெலுங்கானா மாநிலம் வைரஸிலிருந்து மீண்டுவிடும் என நம்புவதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த பயிர்கள் கிராமங்களுக்கே சென்று கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…