தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம் என அறிவிப்பு.
தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் சான்றிதழ் நகலை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 2012, 2013, 2017 மற்றும் 2019-ல் தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம். இசேவை மையம் மூலம் ரூ.100 மற்றும் சேவை கட்டணம் ரூ.60 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.