தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் சான்றிதழ் பெறலாம் – அரசு தேர்வுகள் இயக்ககம்

தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம் என அறிவிப்பு.

தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் சான்றிதழ் நகலை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 2012, 2013, 2017 மற்றும் 2019-ல் தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம். இசேவை மையம் மூலம் ரூ.100 மற்றும் சேவை கட்டணம் ரூ.60 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்