அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்..!

உத்தரபிரதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஷிக்ஷா மித்ரா என்பவர் 3-ம் வகுப்பு படிக்கும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஷிக்ஷா மித்ரா என்பவர் மூன்று சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 3 ஆம் வகுப்பு சிறுமிகள் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் பல பெண்கள் பள்ளிக்கு வெளியே கூடி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறியபோது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த பள்ளி பிலாஸ்பூர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரியரை குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதில் ஒரு சிறுமியின் தாயார் கூறுகையில், “நாங்கள் ஆசிரியர்களின் பாதுகாவலர்களாக நினைத்து பள்ளிக்கு அனுப்புகிறோம். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில், எங்கள் குழந்தைகளை படிக்க விட முடியாது. அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.

மற்றொரு பாதிக்கப்பட்ட சிறுமியின் தயார் கூறுகையில், தங்களை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று தங்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்தரங்க உறுப்புகளைத் தொட்டதாக தங்கள் குழந்தைகள் தெரிவித்தனர். எனது மகளுக்கு எட்டு வயதாகிறது, அவளால் பொய் சொல்ல முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

murugan

Recent Posts

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

12 mins ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

46 mins ago

அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…

49 mins ago

டீயா.. காபியா.. எது நல்லது?

Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி  இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…

58 mins ago

பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது.. காங். வளாகத்தில் மன்சூர் அலிகான் பேட்டி.!

Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…

2 hours ago

சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …

2 hours ago