டீ கடைகளில் பார்சலில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி.!

டீ கடைகளுக்கு பார்சலில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 19 தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 1முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அங்கு முழு ஊரடங்கு, நாளை இரவு முடிவடையவுள்ள நிலையில், அங்கு ஜூலை-6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

அந்த வகையில் டீ கடைகளில் பார்சலில் மட்டும்  காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.