வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

தமிழகத்தில் திருவண்ணாமலை காஞ்சிபுரம் விழுப்புரம் சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனத்தின் காரணமாக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது.

அதே போல தென்மேற்கு பருவக்காற்று வீசுவதின் காரணமாக நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.