சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்த்த பாலுச்சாமி.
இந்தோ திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் நக்சல் தடுப்பு படையில் பணிபுரிந்து வந்த மதுரை பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி நேற்று சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த பாலுச்சாமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வீரமரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …