கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய தமிழக அரசு.!

கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய தமிழக அரசு.!

டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூருக்கான தொகையை ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தகவல்.

டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூருக்கான தொகையை தமிழக அரசு ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube