இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என மக்களவையில் எம்.பி. அன்வர் ராஜா கேட்டுக் கொண்டார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.
இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என மக்களவையில் எம்.பி. அன்வர் ராஜா கேட்டுக் கொண்டார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.