நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றனர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், மோதிரம், போன்ற எதுவும் அணியக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது, திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது, அவரின் தாலி, மெட்டியை அகற்றும்படி வற்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஓன்று தாக்கல் செய்துள்ளார். அதில், திருமணம் ஆனா பெண்கள் புனிதமாக கருதப்படும் தாலி, மெட்டியை அகற்றும்படி நீட் தேர்வின் போது வற்புறுத்தியாக கூறினர்.
மேலும், இதுபோன்ற செயல்களால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனால், இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…
Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…