யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் !

மன அமைதி: இந்த நவீன உலக காலகட்டத்தில் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமாக தேவைப்படுவது  மன அமைதி. நம் வாழ்வில் இதற்கு முன் நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் அதை யோகா செய்வதன் மூலம் சரிசெய்ய முடியும். யோகா செய்வதன் மூலம் நம் எதிர்பாராத அளவிற்கு நமது  மன அமைதியும் , நிம்மதியும் கிடைக்கும். இந்த மனநிலையில் எடுக்கும் நமது முடிவுகள் அனைத்தும் தெளிவாகவும், சரியானதாகவும் இருக்கும். மன … Read more

பல்கலை மற்றும் கல்லூரிகளில் கண்டிப்பாக யோக தினத்தை கொண்டாட வேண்டும் – UGC உத்தரவு!

இந்த ஆண்டு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சர்வதேச யோக தினத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச யோக தினம் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு யோக தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை கடைபிடிக்க வேண்டும் என்று  பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

அடடே இவ்வளவு நன்மைகளா? யோகாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.  நமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இதுக்கா நமது வாழ்வில் பல நன்மைகளை அளிக்கிறது. யோகாசனம் உடற்பயிற்சியை விட மேலான நன்மைகளை அளிக்கிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த பதிவில், யோகாசனம் செய்வதில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மன அழுத்தம் நமது அன்றாட வாழ்வில், நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். அனுதினம் நாம் வேலைக்கு செல்கிறோம், பள்ளி, … Read more

இன்று ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம்!!குடியரசு தலைவர் பங்கேற்பு!!

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று  மஹாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. பிரபல இசை கலைஞர்கள் அமித் திரிவேதி, ஹரிஹரன், கார்த்திக் பங்கேற்கின்றனர்.   கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று  மஹாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர்கள் திரு.அமித் திரிவேதி, திரு.ஹரிஹரன் மற்றும் பின்னணிப் பாடகர் கார்த்திக் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நம் கலாச்சாரத்தில் மஹாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு அவர்கள் … Read more

” யோகா செய்தால் பிரதமர் ஆகலாம் ” பாபா ராம் தேவ் கருத்து…!!

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியமைக்க தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. யோகா செய்தால் பிரதமராக வரலாம் என்று பதஞ்சலி பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார். பதஞ்சலி’ நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம் தேவ், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில் ,யோகா பயிற்சி செய்வது சாதாரணமான ஓன்று அல்ல, யோகா பயிற்சி செய்பவர்கள் வாழ்வில் ராஜயோகத்தை அடைய முடியும்.நேரு , இந்திரா காந்தி , பிரதமர் மோடி, ஆகியோர் யோக செய்தார்கள் அவர்களுக்கு ராஜயோகம் கிடைத்தது. மேலும் … Read more

ஒவ்வொரு திங்களன்றும் கண்டிப்பாக செய்ய வேண்டிய 6 செயல்கள்!

வாரத்தின் 7 நாட்களில், நம்மில் பெரும்பாலானோர் வெறுக்கும் தினமாக திகழ்வது திங்கள் ஆகும்; திங்கள் என்பதை வேலைக்கு செல்ல நிர்பந்திக்கும் தினமாக நினைத்து வெறுக்காமல், புது தொடக்கத்தின் ஆரம்பமாக நினைக்க தொடங்க வேண்டும். ஏன் அப்படி தெரியுமா? திங்கள் முதல் வெள்ளி வரை வீடு, வேலை என பல தொல்லைகளுக்கிடையே சிக்கி இருந்து விட்டு, சனி – ஞாயிறுகளில் தான் ‘ஹப்பா’ என மூச்சு விடவே முடியும்; இப்படித்தான் இருக்கிறது இன்றைய சூழல்! நடைமுறைப்படுத்தும் நாள் – … Read more

பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி யோகா…..!!

சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி யோகா ஆசிரியர் ஒருவர், ஆணி படுக்கையில் யோகாசனங்கள் செய்துள்ளார். திருவண்ணாமலையில் சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் சார்பில் யோகா ஆசிரியர் கல்பனா, உலக சாதனை முயற்சியாக இதனை செய்து காண்பித்தார். சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சைவ உணவின் முக்கியத்துவத்தினை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் ஆணி படுக்கையில் அமர்ந்து ஆசனங்களை செய்தார். 2 ஆயிரத்து 555 இரும்பு ஆணிப்படுக்கையில் இருந்து கொண்டு தனூர் ஆசனம், … Read more

யோகா செய்தால் ஆயுள் கூடும் அதிமுக அமைச்சர் பேச்சு…!!

யோகா செய்தால் ஆயுள் கூடும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியமான சுகாதார உணவை சாப்பிடுவதை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான சைக்கிள் பேரணி நடந்து வருகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்து, கன்னியாகுமரி வழியாக சிவகாசி வந்தடைந்தது. மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகாசியில் பேரணியை அமைச்சர் … Read more

அடேயப்பா…ஆட்லயோக பயிற்சியா..!நம்மலே மிஞ்சிட்டாங்கப்ப….!!!

யோகாவில் இதுவரை யாரும் அறிந்திறாத யோக ஒன்று பிரபலமாகி வருகிறது.அது தான்  ஆடுயோகா. இது என்ன ஆடு யோகா அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆடுயோகா பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது. அமெரிக்காவின் வர்ஜினியாவின் நோக்ஸ்வில் பகுதியில் Nokesville  இயற்கையான சூழலில் இந்த ஆடுயோகா பயிற்சி செய்வோருக்கு  புதுவிதமான அனுபவம் கிடைப்பதாக சொல்கிறார்கள். யோகா செய்யும் மக்கள் அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் இருந்து வரும் ஆடுகள் யோகா செய்வோரின் முதுகுகளில் ஏறி அமர்ந்து கொள்கின்றன. இது வேடிக்கையாக இருந்தாலும்  … Read more

ரசிகர்களின் கனவு கன்னி தமன்னா வின் உடலின் ரகசியம் வெளியானது..!

நடிகை தமன்னா 2006ல் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக களமிறங்கினார்.ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை அளிக்க வில்லை. அடுத்து அவர் நடித்த கல்லாரி படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது . இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.அப்போது அவர் பால் அழகு என்று ரசிகர்கள் மத்தியில் செல்லமாக அழைக்கப்படுவார். இன்றும் அவர் அதே பால் அழகு தோற்றத்துடன்  இருக்கிறார் அதற்கு காரணம் என்ன வென்று கேட்டபோது அவர் கூறியதாவது. அவர் … Read more