செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.!

houthi attack

Houthi Attack: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதன் காரணமாக, மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். READ MORE – ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 … Read more

பதற்றத்தின் உச்சத்தில் ஏமன்… மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா!

yeman attack

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதல் பல மாதங்களாகவே போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், ஈரான் நாடு, ஹவுதி … Read more

அதிக விலை கொடுக்க தயாராகுங்கள்.. அமெரிக்கா, பிரிட்டனுக்கு ஹவுதி அமைப்பு கடும் எச்சரிக்கை!

Houthi organization

கடந்தாண்டு செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் … Read more

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்.!

US-UK attacks Houthi

செங்கக்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் … Read more

#BREAKING: அடுத்த அதிர்ச்சி..ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்!

ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி& ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் ஏமன் நாட்டில் … Read more

ஏமனில் வான்வழி தாக்குதல் – ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழப்பு…!

ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏமன் நாட்டின் மாகாணத்தில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடியான பதில் தாக்குதல்களையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் பாதுகாப்பு படையினர் மீது வான்வழித் … Read more

ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு 26 பேர் உயிரிழப்பு ..50 பேர் காயம் ..!

நேற்று தெற்கு ஏமன் நகரமான ஏடனில் உள்ள விமான நிலையத்தில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர் என ஏமன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்க்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, … Read more

யேமனில் 2.5 மில்லியன் குழந்தைகள் பட்டினி..? UNICEF.!

யுனிசெஃப் நேற்று வெளிட்ட ஒரு அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் யேமனில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2.4 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினிக்குத் தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளது. மேலும், யேமனில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஐந்து வயதுக்கு குறைவான 30,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறியுள்ளது. யேமனின் யுனிசெப் பிரதிநிதி சாரா பெய்சோலோ நயந்தி வெளிட்ட அறிக்கையில்,கடந்த ஐந்தாண்டு யுத்தத்தில் பல குழந்தைகளை இழந்துவிட்டோம். மேலும், கொரோனா … Read more

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரும் குணமடைந்தார் – கொரோனா இல்லாத நாடாக மாறிய ஏமன்

 கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது  ஏமன். கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உருவான நிலையில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது பரவியுள்ளது. உள்நாட்டு போர் காரணமாக ஆசியாவில் உள்ள ஏமனில் அந்த நாட்டின் சுகாதார அமைப்பு அழிந்துவிட்டது. இதனால் அந்த நாட்டில் பெருந்தொற்று நோய்கள் ஏற்பட்டால் சமாளிக்கும் திறன் இல்லை.இதன் விளைவாக ஏமனில் கொரோனாவை பரவவிடாமல் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையும் தாண்டி அங்கு கொரோனா பரவி விட்டது. அங்கு 60 வயது உடையவருக்கு கொரோனா … Read more