பெங்களூரு TO சோலாப்பூர் “RORO” ரெயில் சேவை இன்று முதல் தொடக்கம்.!

பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு “RORO” ரெயில் சேவையை முதல்வர் எடியூரப்பா இன்று தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று காலை காணொளி காட்சி மூலம் பெங்களூரிலிருந்து சோலாப்பூருக்கு செல்லும் “ரோல் ஆன் ரோல் ஆஃப்” என்ற (ரோரோ) ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இந்த ரயில் தர்மவரம், குண்டகல், ரைச்சூர் மற்றும் வாடி வழியாக 682 கி.மீ தூரத்தை மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே சென்று அடைகிறது. ஏப்ரல் மாதத்தில் பெங்களூரு மற்றும் சோலாப்பூர் இடையே சரக்கு லாரிகளின் … Read more

பெங்களூரில் மெட்ரோ சேவை தொடக்கம் எப்போது.? கர்நாடக முதல்வர் விளக்கம்.!

பெங்களூரில் மெட்ரோ சேவைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  இது குறித்து  கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பொது வாழ்க்கையில் கொரோனா தொற்றுநோய் மத்தியில் இயல்புநிலை படிப்படியாக சீராக வருகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மெட்ரோ சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் மெட்ரோ சேவை  நிறுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ செயல்பாடுகளுக்கு இன்னும் மறுதொடக்கம் செய்ய … Read more

முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உடல் நிலை சீராக இருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார். நேற்று முதல்வர் எடியூரப்பா மகள் பத்மாவதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் ஊழியர்கள்  6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை – முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், 4-ம் கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா அதிகமுள்ள … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் – எடியூரப்பா

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில், தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனையடுத்து, அவர்களின் பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்கிறது.  இந்நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில்  … Read more

முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு.!

மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தனர். இன்று  திருவனந்தபுரம் வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய பாஜக  அரசை கண்டித்தும் … Read more

சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை ..! கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி கவிழுமா ..? பிழைக்குமா ..?

கர்நாடகாவில்  17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து .கடந்த 05-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று கர்நாடகாவில்  இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.  அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏ.க்களின்  ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. இதனால் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து  17 எம்.எல்.ஏ.க்களும்  உச்சநீதிமன்றத்தில் தகுதி … Read more

எடியூரப்பா அமைச்சரவையில் 17 எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து.பாரத ஜனதா கட்சியை சார்ந்த எடியூரப்பா கர்நாடக  முதலமைச்சராக ஜூலை மாதம் பதவி ஏற்றார். ஆனால் அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர். ஏனென்றால் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்காமல் இருந்தனர்.இது குறித்து டெல்லி சென்று இருந்த  முதலமைச்சர் எடியூரப்பா உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசித்து பேசினார். இந்நிலையில்  இன்று … Read more

திப்புசுல்தான் பிறந்தநாள் விழா ரத்து – கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பு!

கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்படும் மன்னன் திப்புசுல்தான் பிறந்த விழாவை ரத்து செய்து புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 10 ம் தேதி திப்புசுல்தான் பிறந்தநாள் திப்புசுல்தான் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கர்நாடக  முதல்வராக பொறுப்பேற்று 1 நாளே ஆன நிலையில் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். இந்த விழா நடைபெறுவதால் மக்களிடையே பெரும் வன்முறை ஏற்படுவதாககோரி விராஜ்பேட் தொகுதி எம் எல் … Read more

பெயரில் திருத்தம் கொண்டுவந்தாலாவது ஆட்சி காலம் நீடிக்குமா?! எழுத்துக்களை மாற்றிய எடியூரப்பா!

கர்நாடக முதலைவராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடியூரப்பா.  இதற்க்கு முன்னர் பதவி வகித்த மூன்று தடவையும் முழுதாக ஆட்சியில் இல்லாமல் இடையிலேயே முதலமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது. தற்போது எடியூரப்பா, ஆளுநருக்கு ஆட்சியமைக்க உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதத்தில் தனது பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களில் மட்டும் மற்றம் கொண்டு வந்துள்ளார். அதாவது, அவரது இதற்க்கு முன்னர் Yeddyurappa என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த உரிமை கோரும் கடிதத்தில், Yediyurappa என மாற்றம் செய்துள்ளார். இப்படி மாற்றம் செய்த … Read more