மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் – கர்நாடகா முதல்வர்

தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து … Read more

மேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு…!

தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து … Read more

#BREAKING : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கர்நாடக முதல்வர்…!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே தமிழக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையாக இருந்தாலும், மற்ற எந்த அணையாக இருந்தாலும், கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. தமிழகத்திற்கு எந்த நிலையிலும், தண்ணீர் பாதிப்பு ஏற்படாத வகையில் தான் எந்த நடவடிக்கையும் இருக்க … Read more

#BREAKING: மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகதாது திட்டம் தொடங்கும் – எடியூரப்பா ..!

மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் … Read more

கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வேன்-எடியூரப்பா..!

எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கி வேறு முதல்வரை நியமிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினாமா செய்வேன் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கி வேறு முதல்வரை நியமிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எடியூரப்பாவை மாற்ற சில பாஜக எம்.எல்.ஏக்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்வர் எடியூரப்பா..!

இன்று முதல்வர் எடியூரப்பா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல  மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் அதிகமாக கொரோனா பரவுவதால் சமீபத்தில் முதல்வர் எடியூரப்பா தனது வீட்டில் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கடந்த வாரம் முதல்வர் எடியூரப்பாவிற்கு … Read more

#CORONABREAKING : எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல  மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் அதிகமாக கொரோனா பரவுவதால் சமீபத்தில் முதல்வர் எடியூரப்பா தனது வீட்டில் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், முதல்வர் எடியூரப்பாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, … Read more

இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் – முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு 31-ம் தேதி வரை தடை விதித்தது மத்திய அரசு. இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து கடந்த … Read more

பள்ளி, கல்லூரி திறப்பது குறித்து எடியூரப்பா ஆலோசனை..!

சமீபத்தில், மத்திய அரசு வருகிற 15-ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று கூறியது. இதனால், பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடியூரப்பா பள்ளி கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன்  இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில், பள்ளிகளை திறந்தால் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், … Read more

மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க எடியூரப்பாவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், கர்நாடகாவில் தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்திடமிருந்து எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் களின் காலியிடங்கள் இருப்பதையும், புதிய தனியார் தமிழ் பள்ளிகளைத் திறக்க மாநில அரசும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் குறிக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் … Read more