இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது. இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர். பின்னர், இறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால், … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூஸிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு..!

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 73 ஓவரில் 10 விக்கெட்டை இழந்தது 170 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் 4-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-ஆம் போட்டி தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர். வழக்கமாக இந்திய நேரப்படி 3 மணிக்கு தொங்கும் போட்டி நேற்று 5-வது நாள் ஆட்டம் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 34 ரன்னில் 3 விக்கெட்டை பறித்த இந்திய அணி..!

5-வது நாள் ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 5-வது நாள் ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்றை 5-ஆம் நாள் போட்டி தொடங்கும்போது 101 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5-வது நாள் ஆட்டம் இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு..!

5-வது நாள் ஆட்டம்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், நேற்று 4 வது நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா.? மழை காரணமாக போட்டி தாமதம் -ஐசிசி அறிவிப்பு..! இந்நிலையில், இன்றைய 5-வது … Read more

இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா.? மழை காரணமாக போட்டி தாமதம் -ஐசிசி அறிவிப்பு..!

மழை காரணமாக போட்டி தாமதமாகும் என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2-ஆம் நாள் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 3-ஆம் நாள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் … Read more

217 ரன்னில் ஆல் அவுட் ஆன இந்தியா…, 5 விக்கெட்டை பறித்த கைல் ஜேமீசன்..!

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில்  92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்;3-வது நாள் ஆட்டம் லைவ்…விராட் கோலி,ரஹானே ஆட்டமிழப்பு…!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி,துணை கேப்டன் ரஹானே ஆட்டமிழப்பு. சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 3-ஆம் ஆட்டம் 3.30 மணிக்கு தொடங்கும் -ஐசிசி அறிவிப்பு..!

3-ஆம் ஆட்டம் 3 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 3.30மணிக்கு தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் :3 விக்கெட் இழப்பில் எடுத்த ரன்கள்..லைவ் ..!.

இந்திய அணி 55 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து உள்ளனர். சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கி பார்ட்னர்ஷிப் மூலம் 62 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர். பின்னர், … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி..!

இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்றைய தினம் தொடங்கவிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்றைய முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் … Read more