குழந்தை சொல்வதை கேளுங்கள், கொரோனா வருவதை தவிர்க்கலாம்!

உலகெங்கும் கொரோனா பரவி வருகின்ற நிலையில், ஆரம்பமாகிய சீனாவில் கூட அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆனால், அதை சுற்றியுள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகள் தாக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.  இந்நிலையில், ஒரு குழந்தை ஒன்று உடல் முழுவது சோப்பை தானாகவே தடவி கொண்டு குளிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் குழந்தை சொல்வதை கேட்டால் கூட கொரோனா வருவதை தடுக்கலாம் என கூறி வருகின்றனர். இதோ அந்த … Read more

யாருக்காவது ஷாக் அடிச்சிட்டுனா உடனே இதை செய்யுங்க, ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க!

வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் எப்பொழுது கவனம் காட்டவேண்டியது இந்த மின்சாரத்திடம் தான். செய்ய வேண்டியவை: ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து … Read more

கோடிஸ்வரர் பில்கேட்ஸ்க்கு மருமகனாகப் போகும் மாப்பிள்ளை..!யார் அந்த அதிர்ஷ்டக்காரர் தெரியுமா?

உலகபணக்காரர் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் பில்கேட்ஸ்  பில்கேட்ஸின் மூத்த மகன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. உலகப்பணக்காரர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உலகமெங்கும் தெரிய செய்தவர் இன்றும் அவருடைய பயன்பாடுகள் சவால் விடும் வகையில் உள்ளன.அத்தகைய படைப்புகளுக்கு சொந்தக்காரர்ர் பில்கேட்ஸ். சாதரணமாக நாம் எதையாவது பேசும் போது ஆமா இவரு பெரிய பில்கேட்ஸ் என்ற வார்த்தையை தான் உடனே வரும் அவ்வாறு பட்டித்தொட்டி எல்லாம் பரிட்சமானவர் அவருக்கு பணக்காரர் என்றதுமே … Read more

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாய்க்கு முகமூடி அணிந்த சீனர்கள்..!

கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் சீனர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பரவிவிட கூடாது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு … Read more

ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்! உங்களுக்கு தெரியுமா?

இந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அவைகள் எல்லாம் மாறிவிட்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இட்லி தோசைக்கு பதிலாக தற்போது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் என சில சாப்பாடுகள் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் என கூறுவதால் பலரும் அதை அப்படியே வாங்கி சூடான பாலை ஊற்றி சாப்பிடுகிறார்கள். … Read more

கால்கள் நீல நிறமாக மாறியதால் பதறிய நபர்!மருத்துவர்கள் கூறியபதில்!வெட்கத்தில் வாழ்க்கையை வெறுத்த அமெரிக்கர்!

கால்கள் நீல நிறமாக இருப்பதால் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நபர்.மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியப்பதில். பின்னர் வெட்கத்தில் வாழ்க்கையை வெறுத்த அவலம். அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஸ்ரெபர் என்பவர் கால்கள் நீல நிறமாக மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் எதற்காக கால் நீல நிறமாக இருக்கிறது என்று தெரியாத நிலையில் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மார்க்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய பதிலை … Read more

திருமணமாகிய சில நாட்களாக கைகோர்த்து நடந்த தம்பதி!சில நிமிடங்களில் போன கணவரின் நிம்மதி!

திருமணமாகிய சில நாட்கள் சந்தோசமாக கைகோர்த்து நடந்த தம்பதி.பின்னர் நடந்த விபரீதம். சில நிமிடங்களில் கணவரின் கண் முன்னே நடந்த சம்பவம்.நிம்மதியை இழந்து தவிக்கும் கணவர். கெலிபோர்னியாவில் உள்ள கார்ல்ஸ்பேட் நகரத்தை சேர்ந்தவர் ஜான் பிங்காம் ஆவார். இவருக்கும் ரோபின் என்ற இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் கைகோர்த்த நிலையில் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் நிலை … Read more

வயிற்று வலினு வந்த ஆணுக்கு…ஆண் குழந்தை பிறந்த ஆச்சரிய அதிர்ச்சி.!டாக்டர்கள் ஷாக்!

வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு குழந்தை பிறந்த நிகழ்வு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநோத நிகழ்வானது அண்டை நாடான  இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை நாட்டில் மாத்தறை மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முகத்தில் தாடி,மீசையுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி உள்ளனர். ஆண்கள் வார்டில் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் குழந்தை … Read more

தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்!குழந்தை வேண்டும் என்று விரும்பிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்!

தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட 31 வயது நபர். குழந்தை வேண்டும் என எண்ணிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி. அமெரிக்காவை சேர்ந்தவர் ஏஞ்சலா டீம் ஆவார்.இவருக்கு தற்போது சுமார் 53 வயது ஆகிறது.இவர் நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் என்ற 31 வயது நபரை தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் சந்தித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏஞ்சலா 6 குழந்தைகளுக்கு பாட்டியாகிவிட்ட நிலையில் முதலில் இவர்களின் காதல் விமர்சனத்திற்கு … Read more

பிரபல பத்திரிகை இன வெறியை தினிக்கிறதா.? சுற்றுசூழல் ஆர்வலர் திடீர் புகார்!

பிரபல பத்திரிகை இன வெறியை தினிப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக தனது இணையதள பக்கத்தில் வருத்தத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டாவை சேர்ந்தவர் வனேசா நகதே ஆவார்.இவர் ஒரு சுற்றுசூழல் ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தன்பெர்க் முதலான நான்கு சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பிரபல அமெரிக்க பத்திரிகை உட்பட பல பத்திரிக்கைகள் அந்த படத்தை வெளியிட்ட போது அதில் கருப்பின பெண்ணான வனேசா நகதே … Read more