புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதலுக்கு தடை – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கு தடை. இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் CHRO சுரேஷ் தத் திரிபாதி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடிப்பதற்கும், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். எனவே, ஊழியர்கள் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஏர் இந்தியா ஒரு பொறுப்பான அமைப்பாகும், இந்நிறுவனம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குவதை … Read more

பெண்கள் பீட்சா சாப்பிடுவது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் காண்பிக்க கூடாது – ஈரான் அரசு!

பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது … Read more

நீங்கள் வேலை செய்யும் இடங்களில் இந்த 6 வார்த்தைகளை மட்டும் தெரியாமல் கூட பயன்படுத்தி விடாதீர்கள்!

நம்மில் இன்று ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து இடங்களிலேயும் வேலை செய்து வருகிறோம். நாம் எந்த வேளைக்கு சென்றாலும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்படுகிறது. ஆனால், நாம் எந்த இடத்தில் எவ்வளவு திறமையாக வேலை செய்தாலும், சில பொதுவான செயல்களை பயன்படுத்தாத பட்சத்தில், நம் மீதான மதிப்பு குறைந்து விடுகிறது. பொதுவாக நாம் வேலை செய்யும் இடங்களில், இந்த 6 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தக் கூடாது. அது என்னென்ன வார்த்தைகள் என்பது … Read more

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தமாக 16,29,865 பேர் எழுதினர். அதில் 7,18,995 ஆண்களும் , 5,31,410 பெண்களும் தேர்வை எழுதினர். குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 12-ம் வெளியியானது. இந்நிலையில் காலிப்பணியிடங்கள்  எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.