பணிதளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி..

சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள சின்ன ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு தோழி கூட்டமைப்பு, செட் இண்டியா சமூக சேவை நிறுவனம், எவர்கிரீன் ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் சார்பில் பணிதளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நாடைபெற்றது.மேலும் டிரஸ்ட் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் இலவச தையல் இயந்திரம் போன்ற அவரவர் தொழிலுக்கேற்ப உபகரணங்கள் வழங்குவது, வங்கி கடன் பெற வழிவகை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.