5-ம் கட்ட தேர்தல்.., பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்..!

மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத்   தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக 135 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற்றுள்ளது. மீதமுள்ள 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. … Read more

#Breaking:”தேர்தல் பிஸியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை”- காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்..!

மேற்கு வங்க தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் பிரதமர் மோடிக்கு,கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கொரோனா வைரஸினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.இதற்கு இடையில் கேரளா,தமிழ்நாடு,புதுச்சேரி,அசாம் மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் முடிவடைந்துள்ளன,மேலும் வாக்குப்பதிவானது மே 2 ஆம் தேதியன்று எண்ணப்படும். ஆனால்,மேற்கு வங்கத்தில்,294 … Read more