முழு கொள்ளளவை எட்டியது !பாபநாசம் அணை ..விவசாயிகள் மகிழ்ச்சி…

தொடர்மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது . கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அணை 100 அடியை எட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணை அதன் முழு கொள்ளவான 143 அடியை எட்டியுள்ளது. 

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு !வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் …

                          தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை முதல் தமிழகத்தின் கடலோர பகுதியில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடகளில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு..

                                                        வட கிழக்கு பருவமழை இது  குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட … Read more

தனிமைப்படும் அமெரிக்கா!சிரியா பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது ….

                              பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம் கடந்த 2015ஆம்  ஆண்டு நடைபெற்றது . இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சில  நாடுகல் நடுநிலையுடனும்,சில நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.இந்நிலையில் சமீபத்தில் தான் அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.எனவே தற்போது சிரியாவும்   அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.இதனால் அமெரிக்கா தற்போது … Read more

கனமழை எதிரொலி !10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை …

                           சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் , திருவாரூர் ,  திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம் , கடலூர், காரைக்கால், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.            … Read more

நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை !இன்று கனமழை பெய்யும் சென்னையில்…..

சென்னையில் ஏற்கனேவே கனமழை  பெய்து வரும் நிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.                                     நேற்று இரவு பெய்த கனமழைக்கு இன்னும் தண்ணீர் வற்றவில்லை.மேலும் மழை வந்தால் சென்னையின் நிலை என்னவாகும் ?   

மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் தகவல் ..

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு கனமழை தாண்டவம் தொடங்கியுள்ளது. இந்நிலையில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . 

கன மழை எதிரொலி !இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து ..7 மாவட்டத்தில் விடுமுறை !

                                          நேற்று பெய்த  கனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. … Read more

மழை காரணமாக தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மழை என்பது மிகவும் குறைந்த அளவே மழை பெய்தது . ஆனால் தற்போது  மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, புதுவை, காரைக்கால், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு … Read more