விவசாயிகளுக்கு நற்செய்தி.. “மேட்டூர் அணையில் வரும் 17 -ம் தேதி முதல் நீர் திறப்பு” முதல்வர் உத்தரவு!

மேட்டூர் அணையில் குருவை சாகுபடிக்காக கிழக்கு மற்றும் மேற்கு கரையில் நீர் திறக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால், மேட்டூர் அணையில் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளிலிருந்து இம்மாதம் 17 -ம் தேதி முதல் டிசம்பர் 31 -ம் தேதி வரை நீர் திறக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.