இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Ruang volcano

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்து சிதறியதாக அந்நாட்டின் பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவெசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை (Mount … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… 11 பேர் உயிரிழப்பு.. 12 பேரை காணவில்லை!

Volcano Erupts

மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றன. அதுவும், எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பூமிக்கு அடியில் இருக்கும் … Read more

எரிமலை வெடித்து சிதறியதால் காங்கோ நாட்டில் நெருப்புக்குழம்பு..!

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் கோமா என்ற பெரிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகாமையில் மவுன்ட் நிரயகாங்கோ என்ற மிகப்பெரிய எரிமலை உள்ளது. இந்த எரிமலை சீற்றத்துடன் காணப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு அறியப்பட்டது. அதனால் எரிமலை வெடித்தவுடன் அருகில் வசித்து வந்த மக்களை வேறு பகுதிக்கு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கே அருகில் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேற்றப்பட்ட மக்களின் … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது! மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது. உலகையே கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கி வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ள பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோயின் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, இயற்கை பேரழிவுகள் ஒருபக்கம் மனித உயிர்களை வாரிக் கொள்கிறது. இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் அமைந்துள்ள சினாபாங் என்ற எரிமலை வெடித்து சிதறியதால், சாம்பலை வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த மலையை சுற்றிலும், 20 கி.மீ தொலைவிற்கு சாம்பலும், கரும்புகையும் … Read more