விருதுநகரில் கவிஞர் வைரமுத்துவின் உருவப்படத்தை எரித்து ஆர்பாட்டம்!

கவிஞர்  வைரமுத்துவுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது  உருவப்படத்தை எரித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பபட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் … Read more

விருதுநகர் அருகே தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்து!5 பேர் பலி ….

விருதுநகர் அருகே தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 5பேர் பலி என தகவல் . விளாத்திகுளத்தில் இருந்து விருதநகர் சென்ற தனியார் பேருந்து விருதுநகர் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 5  பேர் சம்பா இடத்திலே பலியாகினர். மேலும் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயம் என தகவல்.காயமடைந்தவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர் .இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சொகத்தை … Read more