இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!-ஹரியானா சிறுவன் பலி..!

இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. ஹரியானாவை சேர்ந்துள்ள சிறுவன் ஒருவன் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைகளை ஏவியன் இன்புளூயன்சா என்ற வைரஸ் தாக்கி பறவைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலை பறவை காய்ச்சல் என்றழைக்கிறோம். இது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும். இந்த வைரஸ் எச்5என்8 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்கப்பட்ட … Read more

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ்..!மொத்த பாதிப்பு 38 ஆக உயர்வு..!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது.  பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, தடிப்பு போன்றவை அறிகுறிகளாக ஏற்படுகிறது. இதனால் இந்த நோய்த்தொற்று குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை கேரள அரசு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தெரிவித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா … Read more

அமெரிக்காவில் தோன்றிய மங்கிபாக்ஸ் வைரஸ்..!-20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு பாதிப்பு..!

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியாவிலிருந்து அமெரிக்க வந்துள்ளார். இதன் பின்னர் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். இந்த சோதனை முடிவில் இவருக்கு மன்கிபாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட நபர் லாகோஸ் நகரத்திலிருந்து பயணத்தை தொடங்கி, நைஜீரியா, டல்லாஸ் போன்ற … Read more

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று..!-மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு..!

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், இரண்டு பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. … Read more

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல்-ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்துள்ளதாக அரிசோனா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல வகையாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணத்தால் உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிலிருந்து … Read more

99 லட்சத்தை எட்டும் கொரோனோ! 5 லட்சத்தில் இந்தியா!அச்சத்தில் உலக நாடுகள்!

உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை … Read more

நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரியிழப்பு..!123 நாடுகளுக்கு பரவினான் கொடூரன்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனாவால் அந்நாடே தனிமைப்படுத்தப் பட்டதைப்போன்று அந்நாட்டிற்கு யாரும் செல்லவும் அங்கிருந்து யாரும் மற்றநாடுகளுக்கு செல்லவும்தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது வளர்ந்த நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனாவால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அங்கு உயிரிழப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது.அதே போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக … Read more

மக்களே உஷார்..! நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ்.! மேலும் ஒருவர் பலி.!

சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சலால் இதுவரை 3 பேர் உயிரிழந்தது நிலையில் மேலும்  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவின் மத்திய நகரான வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

உடலை பக்குவமாக பாதுகாக்கும் பாகற்காய்….!!!

நமது அன்றாட வழியில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்று தான். தற்போது நாம் இந்த பதிவில் பாகற்காயின் மருத்துவகுணங்கள் பற்றி பார்க்கலாம். இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுவது மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாகற்காய் ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது. இவர்கள் அடிக்கடி தங்களது உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தம் மற்றும் சிறுநீரில் … Read more

பூண்டை பாலுடன் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா….?

பூண்டில் உள்ள நன்மைகள். உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட பூண்டு கலந்த பால். நமது அன்றாட வாழ்வில் நமது சமையலில் வெள்ளை பூண்டு ஒரு முக்கிய இடத்தையோ பிடிக்கிறது. வெள்ளைப்பூடு நமது உடலுக்கு மட்டுமளளது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பூண்டு மற்றும் பால் பூண்டு சேர்ந்த பாலை குடிப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கு நம்மை … Read more