ரயில் வாரியத்திற்கு சிஇஓ-வாக வினோத் குமார் யாதவ் நியமனம்.!

ரயில் வாரியத்திற்கு சி.இ.ஓ வாக வினோத் குமார் யாதவ் நியமனம். பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கர்மயோகி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய இந்த கூட்டத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர்,  ரயில்வே வாரியத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி( சி.இ.ஓ) பதவி நியமனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் வினோத் குமார் யாதவ் … Read more