குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் – தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பிரதமர் மோடி பதிவு செய்தார். பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர் … Read more