சென்னைக்கு வருகை புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமிழக தலைநகரமான சென்னைக்கு வந்துள்ளார். சிறப்பு விமானம் மூலமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.  இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி யில் நடைபெறவிருக்கும் விழாவில் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள புத்தக … Read more

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான்..!குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான் என்று  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான்.ஆனால் நீண்ட நிவாரணத்திற்கு குறுகிய கால வலியை பொறுத்துக்கொள்ள வேண்டும்.அதேபோல் நமக்கு கீழ் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதும், அவர்களை பார்த்துக்கொள்வதும் தான் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும்  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.