திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி-ஆந்திர அரசு .!

திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி ஆளித்துள்ளது ஆந்திர அரசு. திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி வழங்கிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு. பொதுமுடக்கத்தால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த வந்த நிலையில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி பெற திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தனிநபர் இடைவெளியே கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஆந்திர உத்தரவு. திருப்பதி கோவிளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என … Read more