பள்ளத்தில் வாகனம் கவிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தை சேர்ந்த சாகிசைன் எனும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு வட்ட அதிகாரி பிரேம் லால் தம்தா கூறுகையில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவருக்கு பலத்த காயம்  கூறியுள்ளார். மேலும், பலத்த காயமடைந்த இருவரும் … Read more

வீடியோ: ஜேசிபியை கொண்டு அருகில் நின்று கொண்டிருந்தவரை தாக்கிய ஓட்டுநர்.!

தெலுங்கானாவில் ஜேசிபி வாகன ஓட்டுநர் தனது ஜேசிபி வாகனத்தால் அருகில் நின்று கொண்டிருந்தவரை தாக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு நபரை ஜேசிபி வாகன ஓட்டுநர் ஒரு தனது ஜேசிபி வாகனத்தால் தாக்கியுள்ளார், அந்த நபர் ஜேசிபி வாகன ஓட்டுநரிடம் எதோ ஒன்று ககூறியுள்ளார், அதனால் கோபத்தில் அந்த ஜேசிபி வாகன ஓட்டுநர் வேகமாக ஜேசிபியை கொண்டு பின்னாடி சென்று அந்த நபரை ஜேசிபியால் சுழற்றி இழுத்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் அந்த நபர் தலையில் … Read more

என்ன கொடுமை சார்.! அமைச்சர் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு..பொதுமக்களுடன் அரசு பேருந்தில் பயணம்.!

காரைக்கால் அமைச்சர் கமலக்கண்ணனின் அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள். புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் இருப்பதால சகா பயணிகளுடன் அரசு பேருந்தில்  தனக்கென டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணித்த நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. புதுச்சேரி அரசு துறைகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்ப படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் … Read more

அதிர்ச்சி.! கடற்கரை சாலையில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை.!

லண்டனின் பரபரப்பு மிகுந்த பீச் சாலையில் அடுத்தாண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. பீச் சாலை, கடுமையான காற்று மாசுக்கு உள்ளாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. லண்டனின் நகரத்தின் பார்பிகன் எஸ்டேட்டில் உள்ள கடற்கரை சாலையில் கடுமையான காற்று மாசுக்கு உள்ளாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் படி நடைப்பயிற்சி மேற்கொள்ளுபவர், சைக்கிளில் செல்வோர், எலெட்ரிக் வாகனங்கள் போன்றவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தடையை மீறி பெட்ரோல் அல்லது டீசல் கார் … Read more

திருவாரூர் இடைத்தேர்தல் : வாகன சோதனையில் காவல்துறையினர் தீவிரம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திருவாரூர் தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தொகுதி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர். இதையடுத்து, நன்னிலம் காவல்துறையினர் கங்களாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மெர்சிடஸ்(Mercedes) வாகனங்கள் இந்தியால் புதிய ரேடார் தொழில்நுட்பத்துடன் அறிமுகம்.!

பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான ஊக்கத்தில், இந்தியாவில் விற்கப்படும் சில மெர்சிடஸ் கார்டுகளில் ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு அம்சங்கள் இப்போது பொருத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் மெர்சிடிஸ்-மேபேக் எஸ் 650 மற்றும் எஸ் 560 அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​நிறுவனம் மேம்பட்ட டிரைவர் உதவி சிஸ்டங்களை அறிமுகப்படுத்தியது. காரில் தூரத்தை (210kph வரை) தூரத்தை கட்டுப்படுத்துவதோடு, பிரேக்குகளை பயன்படுத்தும் போதும், செயல்படும் ஆப்டெண்ட் தொலைவு உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர் செயலில் திசைமாற்றி உதவுகிறது, இயக்கி நீண்ட நெடுங்காலங்களில் அதன் பாதையின் … Read more

ஹுண்டாய் கிரட்டா(Hyundai Creta ) காரின் புதிய அறிமுகம்: ஒரு சன்ரூஃப்(Sunroof)

2018 ஹுண்டாய் கிரட்டா ஒரு சன்ரூஃப் பெற புதுப்பிக்கப்பட்ட கிர்டா கார் பத்திரிகைகளால் நிறைந்த ஒரு பஸ்சை கடந்திருந்தது. என்ன நடந்தது .. உண்மையில் அழகாக இருக்கிறது. ஹூண்டாய் பிளாக்பஸ்டர் காம்பாக்ட் எஸ்யூவி ஒரு முகப்பரு காரணமாக இருக்கிறது – நாம் அனைவரும் அறிவோம். புதுப்பிக்கப்பட்ட க்ரீடாவின்(Hyundai Creta) ஒரு சங்கிலி சென்னை தெருக்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. எல்லா வசதிகளையும் கொண்டிருப்பது போல, கிரெட்டா கடுமையாக வேறுபாடில்லை. உண்மையில், அந்த குண்டு துளைக்காத தோற்றம் கொண்ட … Read more

டாடா(TATA) கார் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள்.!!

  நிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா டியாகோ(tata tiago) விற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் … Read more

ஃபெராரி(Ferrari)யின் புதிய மாடல் கார்: ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) இப்போது இந்தியாவிலும் விற்பனை..!

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) கார் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் புத்தம் புதிய வி12(V12) எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) காரைவிட இந்த புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) கார் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. நீளமான பானட், குட்டையான பின்பகுதி, பூட்ரூமில் இணைக்கப்பட்ட ஸ்பாய்லர் அமைப்பு, வலிமையான சக்கரங்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள் இந்த … Read more

ராயல் என்பீல்டு(Royal Enfield ) பைக்கின் புதிய எஞ்சின் அறிமுகம் :பிஎஸ்-6 (PS-6)

  பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான 350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்கள் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் வர இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர … Read more