சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி…! வைரலாகும் புகைப்படம்…!

 உத்திரபிரதேசத்தில், சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி.  ஐஏஎஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, உத்திர பிரதேசத்தில் போக்குவரத்துத் துறையில் சிறப்புச் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் சாலையோர கடையிலிருந்து காய்கறி விற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி மிஸ்ரா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் சில வேலைகளுக்காக பிரக்யாராஜுக்கு சென்றேன். திரும்பும் வழியில் காய்கறிகளை … Read more

காலை உணவுக்கேற்ற காய்கறி ஊத்தப்பம் செய்வது எப்படி…?

காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இட்லி, தோசைகளை சாப்பிடாமல் எதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று நாம் ஆரோக்கியமான, சுவையான காய்கறி ஊத்தப்பம் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தோசை மாவு வெங்காயம் குடை மிளகாய் கேரட் பச்சை மிளகாய் கொத்தமல்லி தக்காளி செய்முறை காய்கறி கலவை : முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் … Read more

காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை அறிய ஓர் புதிய ஏற்பாடு-சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில்,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது,நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் சம … Read more

நடமாடும் காய்கறி விற்பனை…! தக்காளி கிலோ ரூ.15, வெங்காயம் கிலோ ரூ.30….! விலைப்பட்டியல் வெளியீடு…!

நடமாடும் வாகனங்களின் மூலமாக விற்கப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அந்தவகையில், சென்னை கோயம்பேட்டில் … Read more

ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளது…! தமிழ்நாடு வணிகர் சங்கம் கண்டனம்…!

முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில கடைகளில் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் காய்கறிகளை … Read more

காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை..! தமிழக அரசு எச்சரிக்கை..!

காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. … Read more

பெண்களே…! நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…? இதோ சூப்பர் டிப்ஸ்…!

நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இன்று நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு சில்லறையாக காய்கறிகளை வாங்குவதை விட்டுவிட்டு, தற்போது மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் காய்கறிகள் வாடி போய் விடுகிறது. தற்போது இந்த பதிவில் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இலைகள் கறிவேப்பிலை, கொத்தமல்லி,  புதினா, வாழைத்தண்டு, … Read more

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா!

முட்டைக்கோஸ் உணவுடன் சாப்பிடும் பொழுது நமக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என நாமே வியக்கும் அளவு நன்மைகளை அது தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டைகோஸின் நன்மைகள் முட்டைக்கோஸில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகிறது. இந்த முட்டைகோஸை சாப்பிடும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதுடன் மனதையும் அமைதிப்படுத்த உதவுகிறது. குறிப்பாக எடை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த முட்டைகோஸ் எடுத்துக்கள்ளலாம். இது உள் உறுப்புக்களில் படிந்து இருக்கக்கூடிய டாக்ஸின்களை அழித்து கொழுப்புகள் … Read more

நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள் பற்றி அறியலாம் வாருங்கள்!

உடலுக்குத் தேவையான அதிக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டுள்ள காய்கறிகளில் நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய காய்கறிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் தாதுக்கள், புரதங்கள் என பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நன்மைகள் அடங்கியுள்ளது. காய்கறிகளை அதிக அளவில் உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். மேலும் இந்த காய்கறிகளில் சிலவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் … Read more

குளிர்காலத்தில் இந்த கீரைகளை உண்ண வேண்டும்.!

குளிர்காலத்தில் நீங்கள் கண்டிப்பாக உண்ண வேண்டிய 5 கீரைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.   குளிர்காலம் வந்தவுடன், சந்தையில் பச்சை கீரைகள் காய்கறிகளால் நிறைந்துள்ளது.  நீங்கள் குளிர்காலத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், குளிர்காலத்தின் ஒரு விஷயம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலான பச்சை காய்கறிகள் குளிர்காலத்தில் வருகின்றது. மேலும்,அவை ஆரோக்கியத்தின் பொக்கிஷம். நம் உடலுக்கு குளிர்காலத்தில் வெப்பம் தேவை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஊட்டச்சத்தில் சமரசம் செய்ய முடியாது. நீங்கள் பச்சை காய்கறிகளை சாப்பிடவில்லை என்றால், நீங்கள் நிறைய … Read more