“வேதனையளிக்கும் இரண்டு உண்மைகள்;தமிழக அரசு இதனை செய்ய வேண்டும்”-பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து,தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது,அதே நேரத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.எனவே,காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து,தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வேதனையளிக்கும் அந்த உண்மைகள்: “தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகளுக்கு ஏற்பட்டிருக்கும் … Read more